Advertisement

Responsive Advertisement

புத்தளம்- கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – வேன் விபத்தில், இருவர் மரணமடைந்துள்ளனர்.



றம்ஸீன் முஹம்மட்)

புத்தளம்- கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – வேன் விபத்தில்இருவர் மரணமடைந்துள்ளனர்.

நுரைச்சோலையில் இருந்து கொழும்பு வரையிலும் பயணித்த வானொன்றுவீதியின் வலதுபுறத்தில் பயணித்த மோட்டார் சைக்கிளை முட்டிமோதித் தள்ளிவுள்ளது. இதில்மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மரணமடைந்துள்ளனர்.

ஆராய்சிக்கட்டுவ பொலிஸார் விபத்து சம்பந்தமான மேலதிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments