Home » » ” தாதிய மாணவர்களுக்கான களப் பிரயோகம் ” பயிற்சி நூல் வெளியீட்டு விழா

” தாதிய மாணவர்களுக்கான களப் பிரயோகம் ” பயிற்சி நூல் வெளியீட்டு விழா

 


(அஸ்ஹர் இப்றாஹிம்  )

அம்பாறை தாதியர் பயிற்சி கல்லூரியின் தாதியர் போதனாசிரியர் சாய்ந்தமருது எம்.சி.கமருன் றிலா எழுதிய ” தாதிய மாணவர்களுக்கான களப் பிரயோகம் ” பயிற்சி நூல் வெளியீட்டு விழா அண்மையில் அம்பாறை தாதியர் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்றது.
தாதியர் மாணவர்களுக்கு மிகவும் பிரயோசம் அளிக்கக்கூடிய  இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு அம்பாறை பொது வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் உபுல் விஜயநாயக , சுகாதார அமைச்சின் தாதியர் கல்விப்பணிப்பாளர் திருமதி அசோகா அபேநாயக , மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரி அதிபர் , அம்பாறை தாதியர் பயிற்சி கல்லூரி அதிபர் , அம்பாறை பொது வைத்தியசாலை பிரதான தாதி உத்தியோஸ்தர்  மற்றும் அம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரி தாதிய மாணவர்களும் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |