Home » » கொழும்பு பிரதேசத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் இன்று தீடிரென உயிரிழந்துள்ளார்..

கொழும்பு பிரதேசத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் இன்று தீடிரென உயிரிழந்துள்ளார்..


தாரிக் ஹஸன்)

கொழும்பு பிரதேசத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணம் வடமராட்சி


பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் இன்று அதிகாலை 5-00 மணியளவில் தீடிரென உயிரிழந்துள்ளார்..

சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சத்தியேஸ்வரன் ஜெபினா வயது 41 என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |