அம்பாறை குமண வனப்பகுதியில் இரண்டு நாள் விசேட வான் கண்காணிப்பின் போது, கைப்பற்றப்பட்ட 06 மெட்ரிக் தொன் கஞ்சா போதைப்பொருள், இலங்கை விமானப்படைக்கு சொந்தமான MI-17 ஹெலிகொப்டரில் சஹஸ்ரவெளி விசேட அதிரடிப்படை (STF) முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவை இவ்வாறு விமானம் மூலம் கொண்டு செல்வது வரலாற்றில் இதுவே முதல் தடவை என விமானப்படை தெரிவித்துள்ளது.
Source :- Ministry of Defense
0 comments: