ரயில்வே திட்டங்களில் காணப்படும் முறைகேடுகளுக்கு எதிராகவும், ரயில்வே மேம்பாட்டிற்காகவும் இன்று (15) நண்பகல் 12.00 மணி முதல், பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் உட்பட பல முக்கிய ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரச அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றையும் குறித்த சங்கத்தினர் அனுப்பியுள்ளார்.
0 comments: