Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்பாக இராணுவத்திரனால் தாக்கப்பட்ட் ஊடகவியலாளருக்கு நீதிகோரி கவன ஈர்ப்பு கண்டனப் போராட்டம்

 


இன்று  28/11/2021 மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில்.!

முல்லைத்தீவில் நேற்றைய தினம் 27/11/2021 இராணுவத்திரனால் தாக்கப்பட்ட் ஊடகவியலாளருக்கு நீதிகோரி மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்பாக கவன ஈர்ப்பு கண்டனபோராட்டம் இடம்பெற்றது.




ஊடகவியலாளர்கள்.அரசியல் தலைவர்கள்.சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments