Home » » மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்பாக இராணுவத்திரனால் தாக்கப்பட்ட் ஊடகவியலாளருக்கு நீதிகோரி கவன ஈர்ப்பு கண்டனப் போராட்டம்

மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்பாக இராணுவத்திரனால் தாக்கப்பட்ட் ஊடகவியலாளருக்கு நீதிகோரி கவன ஈர்ப்பு கண்டனப் போராட்டம்

 


இன்று  28/11/2021 மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில்.!

முல்லைத்தீவில் நேற்றைய தினம் 27/11/2021 இராணுவத்திரனால் தாக்கப்பட்ட் ஊடகவியலாளருக்கு நீதிகோரி மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்பாக கவன ஈர்ப்பு கண்டனபோராட்டம் இடம்பெற்றது.




ஊடகவியலாளர்கள்.அரசியல் தலைவர்கள்.சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |