Advertisement

Responsive Advertisement

திடீர் திடீரென வெடித்து சிதறும் எரிவாயு சிலிண்டர்கள்! பீதியில் உறைந்துள்ள மக்கள்

 


கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.

இதன் காரணமாக நாட்டு மக்கள் எரிவாயு அடுப்பினை பயன்படுத்துவது குறித்து பாரிய அச்சுறுத்தல் நிலையை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் தற்போது விநியோகிக்கப்படுகின்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களில் வாயு அழுத்தத்தினை அதிகரிப்பதற்கான கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Post a Comment

0 Comments