Advertisement

Responsive Advertisement

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைத்தாா் பிரதமர்!

 


அதிபா் – ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு மூன்று கட்டங்களாக அல்லாமல் ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அதிபா், அசிரியர் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

Post a Comment

0 Comments