மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தினூடாக பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மோதி சேதத்துக்குள்ளாக்கியுள்ளதுடன் வீதியோரம் இருந்த வேப்பமரத்தையும் பதம்பார்த்துள்ளது
0 Comments