Advertisement

Responsive Advertisement

ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

 


கொரோனா பரவலால் மூன்று மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்ட ரயில் சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுகிறதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


எனினும் இவை மாகாணங்களுக்குள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக 133 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments