Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பல்கலைக்கழகங்கள் நவம்பரில் திறக்கப்படும்

 


நவம்பரில் பல்கலைக்கழகங்களை மீள திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.


அடுத்த மாதம் முடிவுக்குள் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போட அரசு ஏற்பாடு செய்துள்ளதால், நவம்பர் முதல் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்க முடியும் என்றார்.

இதற்கிடையில், நான்கு கட்டங்களாக பாடசாலைகளை, ஒக்டோபர் மாத இறுதிக்குள் திறக்க எதிர்பார்த்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments