Home » » பாடசாலைகள் மீள ஆரம்பம் - எந்தப்பிரிவு முதலில் ஆரம்பிக்கப்படும்?

பாடசாலைகள் மீள ஆரம்பம் - எந்தப்பிரிவு முதலில் ஆரம்பிக்கப்படும்?

 


இலங்கையில் புதிதாக 2 ஆயிரத்து 842 பேருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 80ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் மேலும் ஆயிரத்து 512 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 9ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 59ஆயிரத்து 855 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |