நாட்டில் கொவிட் தொற்றின் தீவிர தன்மை சடுதியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேல் மாகாணத்தில் டெல்டா தொற்றின் பரவலும் சடுதியாக அதிகரிப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது டெல்டா வைரஸின் ஆரம்பகட்டம் மாத்திரமே என்றும் , அதன் முழுப்பரவலின் சக்தியை 5 வாரங்களின் பின்னரே முழுமையாக உணர முடியும் என்றும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
0 Comments