Advertisement

Responsive Advertisement

இலங்கையில் 2,250 கர்ப்பிணிகளுக்கு கொரோனா ! 13 பேர் உயிரிழப்பு !

 


இலங்கையில் இதுவரை 2,250 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இவ்வாறு தொற்றுக்குள்ளான கர்ப்பிணிகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என, குடும்ப நல சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ராமாலி த சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே, தொற்றுக்கான அறிகுறி காணப்படுமாயின், உடனடியாக கர்ப்பிணிகள் சிகிச்சை நிலையங்களுக்கு செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments