களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியிருக்கின்றது. மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பிரதேசத்தினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகிச் சென்று வீதியின் அருகிலிருக்கின்ற மரமொன்றில் மோதியே இவ் விபத்து நிகழ்ந்திருக்கின்றது. இவ் விபத்தின் போது காரில் பயணித்தோர் காயடைந்ததுடன் காரும் பாரிய சேதத்துக்குள்ளாகியுள்ளது
Home »
எமது பகுதிச் செய்திகள்
» களுதாவளையில் பாரிய விபத்து
களுதாவளையில் பாரிய விபத்து
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: