இலங்கையில் இன்று 2,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 243,891 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் 209,296 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ள நிலையில், இதுவரை கொவிட்டால் 2,704 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: