Home » » நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 14பேர் உயிரிழப்பு; இருவரை காணவில்லை- 245212பேர் பாதிப்பு...!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 14பேர் உயிரிழப்பு; இருவரை காணவில்லை- 245212பேர் பாதிப்பு...!!

 


இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


அத்துடன் இதுவரையில் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |