Home » » அரச ஊழியர்களுக்கு நற்செய்தி ! முன்கூட்டியே சம்பளத்தை வழங்க நடவடிக்கை!

அரச ஊழியர்களுக்கு நற்செய்தி ! முன்கூட்டியே சம்பளத்தை வழங்க நடவடிக்கை!

 


நாட்டின் நிலவும் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கான இம் மாத சம்பளத்தை மே 21 ‍அன்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த தகவலை நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல உறுதிபடுத்தியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |