Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அரச ஊழியர்களுக்கு நற்செய்தி ! முன்கூட்டியே சம்பளத்தை வழங்க நடவடிக்கை!

 


நாட்டின் நிலவும் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கான இம் மாத சம்பளத்தை மே 21 ‍அன்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த தகவலை நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல உறுதிபடுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments