Home » » நாடளாவிய ரீதியில் 70 தாதியர்களுக்கு கொரோனா தொற்று

நாடளாவிய ரீதியில் 70 தாதியர்களுக்கு கொரோனா தொற்று

 


நாடளாவிய ரீதியில் 70 தாதியர்கள் கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி திருகோணமலை மருத்துவமனையில் 17 தாதியர், ராகம மருத்துவமனையில் 8 தாதியர், கராபிட்டி மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் தலா 4 தாதியர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

தற்போது அதிகரித்துள்ள கொவிட் தொற்று காரணமாக குறைந்த ஓய்வு கொண்ட மேலதிக வேலை நேரத்தில் பணிபுரிய தங்கள் உறுப்பினர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.   

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |