நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை இன்றுடன் 4ஆக அதிகரித்துள்ளது.
அம்பாந்தோட்டை தெபரவெவ பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெபரவெவ சுகாதார பரிசோதகரான எம்.கே.பண்டார இதனை உறுதிசெய்தார்.
கொழும்பு – நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 35 வயது கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு பலியாகியிருக்கின்றார்.
0 Comments