Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வங்கிகளுக்கு நாளை விசேட விடுமுறை!

 


(காமிலா பேகம் )

வங்கிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) அரை நாள் விடுமுறை தினமாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதி சனிக்கிழமையன்று, சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்படவுள்ளது.

இதன் காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தை நாளை மதியம் 12.30 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments