Home » » இன்று மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 102271ஆக அதிகரிப்பு!!

இன்று மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 102271ஆக அதிகரிப்பு!!

 


இலங்கையில் மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 102,271 ஆக உயர்ந்துள்ளது.


இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து மேலும் 266 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

தற்போது தொற்று உறுதியானோரில் 7 ஆயிரத்து 050 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் 644 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |