Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் முதல் முறையாக கொவிட் சரீரங்கள் புதைக்கப்பட்டன!!

 


நாட்டில் முதல் முறையாக கொவிட்-19 சரீரங்கள் புதைக்கப்பட்டுள்ளன.


கொவிட்-19 தொற்றினால் மரணித்த இருவரின் சரீரங்கள் மட்டக்களப்பு - ஓட்டமாவடி - சூடுபத்தினசேனை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சூடுபத்தினசேனை பகுதியில் கொவிட்-19 சரீரங்களை புதைப்பதற்கு அனுமதிக்கப்படடுள்ளது.

இந்த நிலையில், இரண்டு சரீரங்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளன.

மேலும் மூன்று சரீரங்களை புதைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments