Advertisement

Responsive Advertisement

2ஆவது மனைவியை கோடரியால் வெட்டிக் கொன்ற முதலாவது மனைவி! திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவில் கொடூரம்!!



2ஆவது மனைவியை கோடரியால் வெட்டிக் கொன்ற முதலாவது மனைவி! திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவில் கொடூரம்!!

தனது கணவனின் இரண்டாவது மனைவியை முதலாவது மனைவி தனது மகளுடன் இணைந்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த கொடூரச் சம்பவமொன்று  திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்கிலி தோட்டம் பொரஸ்கிரிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments