Home » » சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் இன்னுமொரு ஆலோசனைக் குழுவிலும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவாகியுள்ளார்.

சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் இன்னுமொரு ஆலோசனைக் குழுவிலும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவாகியுள்ளார்.

 


கௌரவ சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் இன்னுமொரு ஆலோசனைக்குழுவிலும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் தெரிவாகியுள்ளார். இக் குழுவானது எமது நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆலோசனைக் குழுவாகும். இவற்றில் UNDP, USAID, National Democratic Institute (NDI), The International Republic Institute (IRI) மற்றும் The Westminster Foundation for Democracy (WFD) அடங்குகின்றன. இதன் முதல் கூட்டமானது இம்மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


தொடர்புபட்ட செய்தி.....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மற்றுமொரு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் பாராளுமன்றத்தில் மற்றுமொரு ஆலோசனைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தனவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆலோசனைக் குழுவாகும்.

இவற்றில் UNDP, USAID, National Democratic Institute (NDI), The International Republic Institute (IRI) மற்றும் The Westminster Foundation for Democracy (WFD) அடங்குகின்றன.

இதன் முதல் கூட்டமானது எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |