Home » » மட்டக்களப்பு- புனானை கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் பிடிபட்டார்!!

மட்டக்களப்பு- புனானை கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் பிடிபட்டார்!!

 


மட்டக்களப்பு- புனானை கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து நேற்றிரவு (19) தப்பிச் சென்ற கொரோனா நோயாளி எஹலியகொடை – பெல்பிட்டி பகுதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.


பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

43 வயதுடைய ஆண் கொரோனா நோயாளி ஒருவரே நேற்றிரவு இவ்வாறு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |