Home » » ஜனவரி 25 முதல் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சர்!!

ஜனவரி 25 முதல் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சர்!!

 


இலங்கையில் ஜனவரி 25 முதல் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்


சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு கல்வி வகுப்புகளைத் தொடங்க அனுமதி வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |