Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாணத்தில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

 


கிழக்கு மாகாணத்தில் இதுவரை 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக பொத்துவில் வைத்தியசாலையின் ஒரு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் மேலும் 20 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments