Advertisement

Responsive Advertisement

அக்கரைப்பற்று ஆபத்து நிறைந்த பகுதியாக அறிவிப்பு


 சயனொளிபவன் )

அக்கரைப்பற்று பிரதேசம் கொரோனா தொற்று காரணமாக அபாய வலயமாக கிழக்கு மாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றில்  மேலும் பலருக்கு தொற்று இருப்பது உறுதியாகியதை அடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இதுவரை 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments