Advertisement

Responsive Advertisement

20 ஆயிரம் தொற்றாளர்களை கடந்த மினுவங்கொட - பேலியகொட கொத்தணி


20 ஆயிரம் தொற்றாளர்களை கடந்த மினுவங்கொட - பேலியகொட கொத்தணி

 இலங்கையில் மேலும் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் மினுவங்கொட - பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,124 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments