Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரிப்பு!!

 


கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.


80 வயதுடைய பாணந்துறை பிரதேசத்தைச் செர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments