Home » » கொரோனா நோயாளிகளை ஏற்றி வந்த மருதமுனை சாரதி...! இவரது குடும்பத்தினருக்கு PCR சோதனை ......!!!!

கொரோனா நோயாளிகளை ஏற்றி வந்த மருதமுனை சாரதி...! இவரது குடும்பத்தினருக்கு PCR சோதனை ......!!!!


கொரோனா நோயாளிகளை

ஏற்றி வந்த மருதமுனை சாரதி...!


On, October 06, 2020


அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த

இருவருக்கு கொரோனா தொற்று.

இந்த இருவரையும் ஏற்றி வந்தவர் மருதமுனை சாரதியாவார்

மருதமுனை சாரதி - அவரது மனைவி மற்றும் பிள்ளைக்கு PCR பரிசோதனை ஆரம்பம்.

உறுதியானால்  - கல்முனை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சாத்தியம்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |