Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் K.தருமலிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்கள் அமெரிக்காவில் இன்று காலமானார்.


மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் தருமலிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் அமெரிக்காவில் இன்று காலமானார். 

அன்னார் மாரடைப்புக்கான சத்திர சிகிச்சை நடைபெற்றிருந்த வேளை வைத்தியசாலையில் (19.10.2020) காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய Kurunews.com    குழுமத்தினர் பிரார்த்திக்கின்றார்கள்.


Post a Comment

0 Comments