Home » » முழு நாட்டுக்கும் பெரும் ஆபத்து! ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணம் வெளியானது

முழு நாட்டுக்கும் பெரும் ஆபத்து! ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணம் வெளியானது

 


ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு, மருத்துவ சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் ஆகியோர் உதவி வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இன்னும் தங்கள் பொறுப்புகளைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான நோயாளிகள் அறிகுறியற்றவர்கள் என்றும், அந்த நோயாளிகளைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேரம் தேவை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தக்காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வௌிவருகின்றது இன்றைய மாலைசேர செய்தித் தொகுப்பு,

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |