Home » , » தனிமைப்படுத்தும் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு

தனிமைப்படுத்தும் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு

 


கம்பஹா – யக்கல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவர் கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.


அவரது மகளுக்கும் கொரோனா தொற்று இருந்ததால் அவருக்கும் கோவிட் -19 இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வெறும் 10 நிமிடங்களில் குறித்த பெண் உயிரிழந்திருக்கின்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |