Advertisement

Responsive Advertisement

60 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

 


விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் உட்பட 60 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


அத்துடன் 1100 இற்கு அதிகமான குழுவினர் தனிமை ப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments