Home » » அடுத்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை - ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

அடுத்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை - ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

 


20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்த சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரமளவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான டயானா கமகே, இஷாக் ரஹுமன், எம்.ரஹீம், நசீர் அகமட், மொஹமட் ஹரிஸ், பைசல் காசிம், அரவிந்தகுமார் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |