Advertisement

Responsive Advertisement

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்றைய தினம் டொலரொன்றிற்கான விற்பனை பெறுமதி 188.38 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொரோனா பாதிப்பால் ஸ்ரீலங்காவின் ரூபா ஒன்றின் பெறுமதி வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து இருந்தது.
எனினும் தற்போது கொரோனாவின் தாக்கத்திலிருந்து ஸ்ரீலங்கா மீண்டு வருவதால் ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமதியும் உயர்வடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments