Home » » கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளை நடத்தும் தினம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிய கருத்து கணிப்பை நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி பரீட்சைகளை நடத்துவது குறித்து மக்களின் கருத்தை அறிய இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட உள்ளது.
கல்வியமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இணையத்தளம் வழியாக நடத்தப்படும் இந்த கருத்து கணிப்பு கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் 10 ஆம் திகதி முடிவடையுள்ளது.
இது தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைப்பதற்காக https://forms.gle/HTaoMt6fe2sqQxXJ7 எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு கல்வியமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |