Advertisement

Responsive Advertisement

அதிகரித்து வரும் கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2689 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2688 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

குறித்த தொற்றாளர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments