அதிகரித்து வரும் கொரோனா தொற்று
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2689 ஆக அதிகரித்துள்ளது.ஏற்கனவே 2688 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.குறித்த தொற்றாளர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments