Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உயர்தரப் பரீட்சைகள் தாமதமாகலாம்?

ஜே.எப்.காமிலா பேகம்)
உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் திகதி குறித்து, மீள் பரிசீலனை செய்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்திரானந்த தெரிவித்தார்.

ஆக்ஸ்டில் நடத்த உள்ள உயர்தர பரீட்சைகள், வரும் செப்டம்பர் 7ம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும அண்மையில் கூறியிருந்தார்.

எனினும் கல்விசார் துறையினர் விடுத்து வரும் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி திகதி பரிசீலிக்கப்பட்டு வருவதாக, அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

Post a Comment

0 Comments