Home » » இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(ஜே.எப்.காமிலா பேகம்)
சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் மற்றும் கடற்படையை சேர்ந்த 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த நோயாளர்கள் எண்ணிக்கை 992ஆக அதிகரித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |