Home » » ஸ்ரீலங்காவில் நேற்று மட்டும் 20 பேர் கொரோனாவால் பாதிப்பு : விபரம் வெளியானது

ஸ்ரீலங்காவில் நேற்று மட்டும் 20 பேர் கொரோனாவால் பாதிப்பு : விபரம் வெளியானது

ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் கொரோனாவால் 20 பேர் பாதிக்கப்பட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த 20 பேரில் 18 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களாவர்.
ஒருவர் பாதிக்கப்பட்ட கடற்படை சிப்பாயுடன் தொடர்பில் இருந்தவராவார்.
மற்றுமொருவர் டுபாயிலிருந்து வந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டு இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 20 பேருடன் தற்போது ஸ்ரீலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 889ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |