Home » » மட்/குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக் கழகமும் இளைஞர் கழகமும் இணைந்து இராசமாணிக்கம் அறக்கட்டளை அமைப்பின் ஊடாக நிவாரணப் பொருட்களைப் பெற்று வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

மட்/குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக் கழகமும் இளைஞர் கழகமும் இணைந்து இராசமாணிக்கம் அறக்கட்டளை அமைப்பின் ஊடாக நிவாரணப் பொருட்களைப் பெற்று வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

குருக்கள்மடம் ஏசியன், இளைஞர் கழகங்கங்கள் மற்றும் திரு. சாணக்கியன் ( இராசமாணிக்கம் அறக்கட்டளை ) அமைப்பின் ஊடாக நாட்டில் காணப்படும் அசாதார சூழ்நிலையால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்காக(குருக்கள்மடம் குடும்பங்கள் )ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.







Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |