Home » » கொரோனாவிலிருந்து விடுபட்ட இளவரசர் சாள்ஸ் முதல்முறையாக வெளியே வந்தார்

கொரோனாவிலிருந்து விடுபட்ட இளவரசர் சாள்ஸ் முதல்முறையாக வெளியே வந்தார்

கொரோனா தொற்றுக்கு இலக்கான பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் அதிலிருந்து மீண்ட நிலையில் முதல்முறையாக வெளியே தோன்றியுள்ளார்.
இளவரசர் சாள்ஸ் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வெளிவந்த அவர் கொரோனாவின் தாக்கம் தொடர்பான தகவலை பகிர்ந்து கொண்டார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |