கொரோனா தொற்றுக்கு இலக்கான பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் அதிலிருந்து மீண்ட நிலையில் முதல்முறையாக வெளியே தோன்றியுள்ளார்.
இளவரசர் சாள்ஸ் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வெளிவந்த அவர் கொரோனாவின் தாக்கம் தொடர்பான தகவலை பகிர்ந்து கொண்டார்.
0 comments: