Home » » தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகளுக்கு கொடுப்பனவு !

தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகளுக்கு கொடுப்பனவு !


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்த தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நிலையான வருமானமற்ற தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் நலன் கருதி அவர்களுக்கு குறித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்றைய தினம் சமர்ப்பித்த திட்டத்திற்கே ஜனாதிபதி இவ்வாறு இணக்கம் வெளியிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |