சீனாவின் வுகானில் உருப்பெற்றதாக நம்பப்படும் கொரோனா வைரஸ் தாக்கமானது தற்போது உலக நாடுகளை முற்றாக முடக்கியிருக்கிறது. அத்தனை நாடுகளும் தமது எல்லைகளையும், விமான நிலையங்களையும் மூடிவிட்டன.
நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து கொண்டிருக்கின்றனர்.
நோய்ப்பரவலை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் திணறிக் கொண்டிருக்கையில், மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தடுப்பு மருந்துக்காக பல மணிநேரங்களாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதற்கிடையில், இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு பிணக்குவியல்கள் அங்கு குவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் மரண தேசமாக மாறிக் கொண்டிருக்கும் இத்தாாலிக்குள் உண்மையில் என்னதான் நடக்கிறது? அந்நாட்டுக்குள் நடப்பது தொடர்பில் நேரடி ரிப்போர்ட் இதோ,
0 comments: