சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவரும் நிலையில் ஸ்ரீலங்காவிலும் தனது வீரியத்தை காட்ட ஆரம்பித்துள்ளது.
உலக அளவில் பலி எண்ணிக்கை 85000 ஐ தாண்டியுள்ளது. அதேவேளை ஸ்ரீலங்காவில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீலங்காவில் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு...
0 comments: