Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளான ஐவர் தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் ஐவர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதுவரை 254 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் ஏழு பேர் மரணமடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments