Home » » ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7பேர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7பேர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, இதுவரை 420 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர் எனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ள போதும், தற்போது வரை 116 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தற்போது 297 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதா
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |